பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை யாத்திரைத்தல திருநாள் திருப்பலி – 2025

புனித பத்திமா அன்னையின் திருக்காட்சி திருவிழா உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இலங்கையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை யாத்திரைத்தலத்திலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருக்காட்சி.

இன்று 15/03/2024 பண்டத்தரிப்பு பங்கில் நடந்த வீதி வழி பெரிய சிலுவைப் பாதைத் தியானத்தின் சில பதிவுக

இன்று 15/03/2024 பண்டத்தரிப்பு பங்கில் நடந்த வீதி வழி பெரிய சிலுவைப் பாதைத் தியானத்தின் சில பதிவுக

புனிதம் நிறைந்த மரியன்னையின் திருச் செபமாலை பூங்கா அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன

புனிதம் நிறைந்த மரியன்னையின் திருச் செபமாலை பூங்கா அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன..

புனிதம் மிக்க பத்திமா அன்னை யாத்திரைத்தல சூழலை அண்மித்த இராசமுருக்கடி பகுதியில் புனிதம் நிறைந்த மரியன்னையின் திருச் செபமாலை தோட்டம் அமைப்பதற்கான முயற்சியின் ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன..

புனிதம் மிக்க பத்திமா அன்னை யாத்திரைத்தல சூழலை அண்மித்த இராசமுருக்கடி பகுதியில் புனிதம் நிறைந்த மரியன்னையின் திருச் செபமாலை தோட்டம் அமைப்பதற்கான முயற்சியின் ஆரம்ப கட்ட வேலைகள்.

திரு உடல் ,திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டான நற்கருணை ஊர்தி பவனி

திரு உடல் ,திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டான நற்கருணை ஊர்தி பவனி பண்டத்தரிப்பு பங்கில் 25/06/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. புனித அந்தோனியார்.