இன்று 15/03/2024 பண்டத்தரிப்பு பங்கில் நடந்த வீதி வழி பெரிய சிலுவைப் பாதைத் தியானத்தின் சில பதிவுக

இன்று 15/03/2024 பண்டத்தரிப்பு பங்கில் நடந்த வீதி வழி பெரிய சிலுவைப் பாதைத் தியானத்தின் சில பதிவுக

மாதத்தின் முதற்சனிக்கிழமை திருப்பலி 02.12.2023 பண்டத்தரிப்பு புனித பத்திமாஅன்னை திருத்தலத்திலிருந்து

மாதத்தின் முதற்சனிக்கிழமை திருப்பலி 02.09.2023

மாதத்தின் முதற்சனிக்கிழமை திருப்பலி 02.09.2023

  மாதத்தின் முதற்சனிக்கிழமை திருப்பலி 02.09.2023  

புனிதம் மிக்க பத்திமா அன்னை யாத்திரைத்தல சூழலை அண்மித்த இராசமுருக்கடி பகுதியில் புனிதம் நிறைந்த மரியன்னையின் திருச் செபமாலை தோட்டம் அமைப்பதற்கான முயற்சியின் ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன..

புனிதம் மிக்க பத்திமா அன்னை யாத்திரைத்தல சூழலை அண்மித்த இராசமுருக்கடி பகுதியில் புனிதம் நிறைந்த மரியன்னையின் திருச் செபமாலை தோட்டம் அமைப்பதற்கான முயற்சியின் ஆரம்ப கட்ட வேலைகள்.

திரு உடல் ,திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டான நற்கருணை ஊர்தி பவனி

திரு உடல் ,திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டான நற்கருணை ஊர்தி பவனி பண்டத்தரிப்பு பங்கில் 25/06/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. புனித அந்தோனியார்.

பங்குத்தந்தையின் பிறந்த தினம்

இன்று 06/04/2023) தமது பிறந்த தினத்தை பொன்விழா நாளாக நினைவுகூர்ந்து மகிழும் பங்கின் பரிபாலகரும் பங்குத்தந்தையுமாகிய அருட்பணி பத்திநாதர் அடிகளாரை மகிழ்வுடன் வாழ்த்துகிறோம். ஆன்மீக வளர்ச்சிக்காகவும், பொதுநலன்.

திருக்காட்சி திருநாளில் விருந்துபசாரம்

புனித பத்திமா அன்னையின் திருக்காட்சி திருநாளில் இராசமுருக்கடியில் வருடாவருடம் வழங்கப்படுகின்ற விருந்துபசாரம் இம்முறையும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. அகம் வாழ்,புலம் வாழ் அன்புறவுகளின் பங்களிப்புக்களின் மூலம் அன்னையின் திருநாளில்.